சென்னையில் விவசாயிகள்- தொழிலாளர்களின் பெருந்திரள் அமர்வு -இரண்டாம் நாள் - 27-11-23
November 26, 2023
சென்னையில் விவசாயிகள்- தொழிலாளர்களின் பெருந்திரள் அமர்வு -இரண்டாம் நாள் - 27-11-23
27-11-23 அன்று சென்னையில் நடைபெற்ற விவசாயிகள் தொழிலாளர்கள் மாபெரும் இரண்டாம் நாள் பெருந்திரள் அமர்வில் தோழர். இராஜு மாநிலச் செயலர் BSNLEU, திருப்பூர் மாவட்ட விவசாய சங்கத் தோழர்களுடன் நானும் மற்றும் தோழர். R. இராஜசேகர் CS, AIBDPA தோழர். P. மாணிக்க மூர்த்தி CVP AIBDPA கலந்து கொண்டோம்.
0 Comments