18.12.23 மாலை 4 மணிக்கு NCCPA சார்பில் இணையவழி கருத்தரங்கம்
December 16, 2023
AIBDPA தமிழ் மாநிலம்
18.12.23 மாலை 4 மணிக்கு NCCPA சார்பில் இணையவழி கருத்தரங்கம்
தோழர்களே ! டிசம்பர் 17- தேசிய ஓய்வூதியர் தினத்தையொட்டி NCCPA சார்பில் நாளை (18-12-23) மாலை 4 மணி முதல் 5.15 மணிவரை தோழர்.சிவ்கோபால் மிஸ்ரா (தலைவர், NCCPA) தலைமையில் ஒரு இணையவழி (online) கருத்தரங்கம் நடைபெறும் என தோழர். K. ராகவேந்திரன் (Secy.Genl.,NCCPA) அவர்கள் தெரிவித்துள்ளார்.
இக்கருத்தரங்கில் "பென்சன் குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க நகாரா வழக்கின் தீர்ப்பு மற்றும் தேசிய புதிய பென்சன் திட்டம்(NPS)" எனும் தலைப்பில் தோழர். S. ஸ்ரீகுமார் (Dy.GS, WFTU) மற்றும் தோழர்.VAN. நம்பூதிரி (Patron, NCCPA) ஆகிய தலைவர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள்.
தோழர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தலைவர்களின் கருத்துரைகளை கேட்கவேண்டுகிறேன்.
இந்த online கருத்தரங்கில் இணைந்து பார்ப்பதற்கான இணைப்பு (Link) பற்றிய விபரம் கீழே தரப்பட்டுள்ளது.
Topic: Historical Nakara Time: Dec 18, 2023 04:00 PM Mumbai, Kolkata, New Delhi Join Zoom Meeting https://us02web.zoom.us/j/86223530938... Meeting ID: 862 2353 0938 Passcode: 147631. அனைவருக்கும் தேசிய ஓய்வூதியர் தின வாழ்த்துக்கள்.
0 Comments