இன்று 5.12.23 ஈரோடு மாவட்டம் பவானி கிளையின் கூட்டம் பவானி தொலைபேசி நிலையத்தில் வைத்து தோழர். சாமிநாதன் தலைமை யில் சிறப்பாக நடைபெற்றது.
சங்க கொடியை தோழர். சி. விஸ்வநாதன் சிறப்பு அழைப்பாளர் ஏற்றி வைத்தார். கிளைச்செயலர் தோழர். P. பன்னீர்செல்வம் வரவேற்புரை ஆற்றினார்.
கிளை கூட்டத்தை தோழர். சையத் இத்ரீஸ் CIRCLE SECRETARY, TNTCWU துவக்கிவைத்து துவக்கவுரை ஆற்றினார். தோழர். N. குப்புசாமி மாநில உதவி தலைவர், சிறப்புரை ஆற்றினார். தோழர்கள் சி. விஸ்வநாதன், O. P. பழனிச்சாமி, ANY P. செளந்தரராஜன், BS. Erode M நடராஜன் ADS KVP ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கிளை உறுப்பினர்கள் மாவட்ட சங்க நிர்வாகிகள் அந்தியூர், கவுந்தப்பாடி உறுப்பினர்கள் என 18 தோழர்கள் கலந்து கொண்டனர். தோழர். P. கணேசன் நன்றியுரை கூறி நிறைவு செய்தார்.????
0 Comments