16.12.2023 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு AIBDPA சிவகாசி கிளை கூட்டம் தொண்டர் துரைசாமி நினைவகத்தில் தோழர். பரமசிவன் தலைமையில் நடைபெற்றது. தோழர் முத்துசாமி கிளைச் செயலர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாவட்ட செயளாலர் தோழர். புளுகாண்டி துவக்கி வைத்தும், புனேயில் நடைபெற்ற மத்திய செயற்குழு முடிவுகளை விளக்கியும் பேசினார். AIBDPA மாநில துணை தலைவர் தோழர். பெருமாள்சாமி சிறப்புரையாற்றினார்.
தோழர் முனியாண்டி, தோழர் குருசாமி முன்னாள் BSNLEU மாவட்ட செயலாளர், தோழர் இன்ப ராஜ், தோழர் வீராசாமி, தோழர் காதர்முகைதீன் ஆகியோர் விவாதத்தில் பங்கேற்றனர். இறுதியாக கிளை பொருளாளர் தோழர் இன்பராஜ் நன்றி கூறினார்.
0 Comments