Latest

10/recent/ticker-posts

நாகர்கோவில் மாவட்டம் குழித்துறை கிளை சிறப்புக்கூட்டம்

நாகர்கோவில் மாவட்டம் குழித்துறை கிளை சிறப்புக்கூட்டம்

 





தோழர்களுக்கு வணக்கம்.
                16-12-2023 மாலை 3 மணியளவில் தக்கலையில் வைத்து நாகர்கோவில் மாவட்டம் AIBDPA சங்கத்தின் குழித்துறை கிளைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கிளைக் கூட்டத்திற்கு கிளைத் தலைவர் தோழர். S. ஹரிதாஸ் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் தோழர். K. வேலப்பன் வரவேற்புரை ஆற்றினார். மேலும் கிளை செயல்பாடு அறிக்கையையும் சமர்ப்பித்தார்.

          மாவட்டச் செயலாளர் தோழர். க. ஜார்ஜ் துவக்க உரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் தோழர். அ. மீனாட்சி சுந்தரம் விளக்க உரை ஆற்றினார். தோழியர் K. காளி பிரசாத் மற்றும் தோழர் C. ஆறுமுகம் வாழ்த்துரை வழங்கினர். தோழர். S. அஜய் குமார் நன்றி கூறினார். கிளை கூட்டம் சிறப்பாக முடிவுற்றது.

K வேலப்பன்
கிளை செயலாளர்

Post a Comment

0 Comments