சென்னையில் வெற்றிகரமாக நடைபெற்ற NCCPA ஐந்தாவது அகில இந்திய மாநாடு
December 15, 2023
சென்னையில் வெற்றிகரமாக நடைபெற்ற NCCPA ஐந்தாவது அகில இந்திய மாநாடு
NCCPA ஐந்தாவது அகில இந்திய மாநாடுசிறப்பாக நடந்து முடிந்துள்ளது.தோழர். K. ராகவேந்திரன் மா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புதிய நிர்வாகிகளில் AIBDPA நிர்வாகிகள் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
தமிழ் மாநிலத்தில் இருந்து தோழர் K. மோகன்தாஸ் உதவி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தமிழ் மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள்.
0 Comments