Latest

10/recent/ticker-posts

சிறப்பாக நடைபெற்ற நாகர்கோவில் கிளை கூட்டம்

 சிறப்பாக நடைபெற்ற நாகர்கோவில் கிளை கூட்டம்



                  இன்று 1.2.25 மாலை 4 மணிக்கு நாகர்கோவில் கிளை கூட்டம் கிளை தலைவர் S முகமது ராபி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. கிளை செயலாளர் P சின்னத்துரை வரவேற்று பேசினார். மாநில துணைத் தலைவர் தோழர். ப. இந்திரா, மாவட்ட ஆலோசகர் தோழர்.  அ. மீனாட்சி சுந்தரம், மாவட்ட உதவி செயலாளர் தோழர். C. பழனிச்சாமி மாவட்டத் தலைவர் தோழர். C ஆறுமுகம் ஆகியோர் உரையாற்றினர். 

           கிளை பொருளாளர் தோழர். B. கணபதியா பிள்ளை நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது 

தோழமையுடன் 
P சின்னத்துரை 
கிளை செயலாளர் நாகர்கோவில்

Post a Comment

0 Comments