AIBDPA – மூத்த குடிமக்களின் உண்ணாவிரதம் – சென்னையில் 2வது நாள்.

சென்னை PCCA அலுவலகம் முன்பு AIBDPA தமிழ்மாநிலச் சங்கம் & சென்னை தொலைபேசி மாநில சங்கம் இணைந்து நடத்தும் தொடர் உண்ணாவிரத 2வது நாள் போராட்டம் 22-07-2015.

                 மத்திய சங்க அறைக்கூவலுக்கிணங்க நாடு தழுவிய தொடர் உண்ணாவிரதம் 22-07-2015 – 2வது நாள்.

கூட்டு தலைமை :

தோழர். S. மோகன்தாஸ், அகில இந்திய உதவித் தலைவர் & மாநிலத்தலைவர், AIBDPA.

தோழர். B. சுப்பிரமணியன், மாநிலத்தலைவர், சென்னை தொலைபேசி மாநிலம், AIBDPA.

22-07-2015 – 2வது நாள் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்து துவக்க உரை தோழர். K. கோவிந்தராஜ், மாநிலச் செயலர், BSNLEU ஆற்றினார். 

              உண்ணாவிரத போராட்டத்தை வாழ்த்தி தோழர்.M. முருகையா, மாநில உதவிச் செயலர், BSNLEU  & மாநிலத் தலைவர், TNTCWU சிறப்புரை ஆற்றினார். 

JpegJpegJpegJpegJpeg

தோழர். ராமநாதன், மாநிலப் பொருளாளர், மின்வாரிய ஓய்வூதியர் சங்கம்.

தோழர். சண்முக சுந்தரராஜ், மாநிலச் செயலர், SNEA, சென்னை தொலைபேசி.

தோழர். P. மாணிக்கமூர்த்தி, மாவட்ட உதவித் தலைவர், கடலூர்.

தோழர்.A. மீனாட்சிசுந்தரம், மாநில உதவிச் செயலர்.

தோழர். M. அய்யாச்சாமி, மாவட்டச் செயலர், விருதுநகர். தோழர். பங்கஜவல்லி, மாநில உதவிச் செயலர். 

மேலும் தமிழ்மாநிலம் மற்றும் சென்னை தொலைபேசி மாவட்டச் செயலர்கள், மாநில மத்திய ஓய்வூதியர் சங்கங்களின் செயலர்கள் வாழ்த்தி சிறப்புரைஆற்றினர்.

            உண்ணாவிரதத்தை முடித்து வைத்து நிறைஉரை தோழர். K.காளி பிரசாத், அகில இந்திய அமைப்புச் செயலர்.

 

Leave a Reply